Posts

Showing posts from September, 2018

ஸ்ரீ சாயி பாபா மகா சமாதி 100-வது ஆண்டு ( 2018)

Image
ஸ்ரீ சாயி பாபா மகா சமாதி 100-வது ஆண்டு ( 2018) சீரடியில்  கோவில்  கொண்டு உலகெங்கிலும் தமது அருள் மழையால் அடியவர்கள் அனைவரையும் வாழவைத்த ஸ்ரீ சாயிபாபா 1918 ஆம் ஆண்டு மகா சமாதி ஆனார்.  இந்த வருடம் 2018 விஜயதசமி திருநாள் முதல், ஸ்ரீசாயிபாபா மகா சமாதி  அடைந்து 100-வது ஆண்டு தொடங்குகிறது. சீரடி சாய்பாபா மகா சமாதி அடைந்து விட்டார் என்று கூறப்பட்டாலும், இன்றும் அவர் நம்மோடுதான் இருக்கிறார். நம்மை காத்து நல்வழிபடுத்துகிறார். அவர் மீது மாறாத நம்பிக்கையும் அன்பும், பக்தியும் கொண்ட வர்கள் அவரது தரிசனத்தைப் பெற்றுள்ளனர். நிறைய பேரிடம் அசரீரியாக பேசியுள்ளார். லட்சக்கணக்கான பக்தர்கள் என்ன வேண்டுகிறார்களோ... அதையெல்லாம் நிறை வேற்றி கண்கண்ட தெய்வ மாக அவர் திகழ்கிறார் தன் பக்தனை அவர் ஒரு போதும் கைவிட்டதே இல்லை.        சீரடியில்  இருந்த காலம் முழுவதும் எண்ணற்ற பல அற்புதங்கள்  நிகழ்த்திய சாயிபாபா ,  ‘நான் என்னுடைய பூத உடலைத் துறந்து சமாதி சென்றாலும், இப்போது போலவே எப்போதும் உயிருடன்  இருப்பேன்; என்னைச் சரணடையும் பக்தர்களின் வாழ்க்கையில் அளவற்...

வினாயகர் சிலைகளை ஏன் ஆற்றில் கரைக்கிறார்கள் ?

Image

தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..

Image
"தந்தை சொல்மிக்க மந்திரமில்லை..!" ஆரூர் சுந்தரசேகர். 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்தையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தந்தை எனும் நிலையிலிருப்பவரின் பங்களிப்பு முக்கியமானது. அப்பா என்ற வார்த்தையில் தான் எத்தனை மந்திரங்கள். தந்தை என்பவர் ஆயிரம் ஆசான்களுக்கு சமம். தன் குழந்தைகளுக்கு ஆலோசனை கூறுவதில் தொடங்கி, அனுபவ பாடங்களை போதித்து சிறந்த வழிகாட்டியாக எத்தனை பொறுப்புகள். 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் ஔவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது. தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை. தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் அரிதாகவே படித்திருப்பீர்கள். அல்லது படிக்காமல்கூட இருக்கலாம...

உண்மை பக்தி எது ?

Image
     உண்மை  பக்தி எது ? இறைவன் தூணிலும்   இருக்கிறார்  துரும்பிலும் இருக்கிறார்    எட்டு திசைகளிலும் இருக்கிறார். பூமி முதல் ஆகாயம் வரை வியாபித்திருக்கிறார்.      மன...

ஆரூர் சுந்தரசேகர் (சு.சேகர், தாம்பரம்)

Image